செந்துறை ஆணையர்கள் இடமாற்றம்
செந்துறை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை யூனியனில் ஆணையர்களாக அமிர்தலிங்கம், சந்தானம் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் அரியலூர் கலெக்டர் ரமணசரஸ்வதி இவர்கள் 2 பேரையும் பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதேபோன்று தமிழரசு, ஜெயக்குமாரி ஆகியோர் செந்துறை ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire