3 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


3 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x

விழுப்புரம் மாவட்டத்தில் 3 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் கஞ்சனூர் போலீஸ் நிலையத்திற்கும், கஞ்சனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் எழிலரசி விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், சப்-இன்ஸ்பெக்டராக காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனந்தன் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.பாண்டியன் வெளியிட்டுள்ளார்.


Next Story