செங்கோட்டையில் போக்குவரத்து நெரிசல்; பயணிகள் அவதி
செங்கோட்டையில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
செங்கோட்டை:
தமிழகத்தில் இருந்து செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் செங்கோட்டை நகரில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல் நேற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இருமாநில பயணிகளும் பெரிதும் அவதி அடைந்தனர். இதற்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire