திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x

உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் கச்சேரி ரோடு காளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story