மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலில் திருக்கல்யாணம்


மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில் மாசி பெருந்திருவிழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது.

மதுரை

மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில் மாசி பெருந்திருவிழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்ேபாது மணக்கோலத்தில் பிரியாவிடையுடன் சுவாமி- மத்தியபுரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Next Story