திருக்கல்யாணம்


திருக்கல்யாணம்
x

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விருதுநகர்

சிவகாசி தொழிற்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story