திருக்கல்யாணம்


திருக்கல்யாணம்
x

வள்ளி, முருகன், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி, முருகன், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story