திருக்கல்யாணம்


திருக்கல்யாணம்
x

கோதண்ட ராமர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விருதுநகர்

ராஜபாளையம் கோதண்ட ராமர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோதண்ட ராமர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Next Story