திருக்கல்யாணம்


திருக்கல்யாணம்
x

திருவரங்குளத்தில் உள்ள அரங்குளநாதர்-பெரியநாயகி அம்பாளுக்கு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது

புதுக்கோட்டை

திருவரங்குளத்தில் சோழர் காலத்து சுயம்புலிங்க பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. ஆடிப்பூர திருவிழாவின் 9-ம் நாளான நேற்று கோவில் வசந்த மண்டபத்தில் அரங்குளநாதர்-பெரியநாயகி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.திருவரங்குளத்தில் சோழர் காலத்து சுயம்புலிங்க பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. ஆடிப்பூர திருவிழாவின் 9-ம் நாளான நேற்று கோவில் வசந்த மண்டபத்தில் அரங்குளநாதர்-பெரியநாயகி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


Next Story