கள்ளக்குறிச்சி, எடுத்தவாய்நத்தம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்


கள்ளக்குறிச்சி, எடுத்தவாய்நத்தம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Aug 2023 6:45 PM GMT (Updated: 26 Aug 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி, எடுத்தவாய்நத்தம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில், அக்கராயப்பாளையம், சோமண்டார்குடி, கச்சிராயப்பாளையம், வடக்கநந்தல், நல்லாத்தூர், குதிரைசந்தல், சடையம்பட்டு, வெங்கட்டாம்பேட்டை, கா.மாமானந்தல், க.அலம்பலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இதே போல், எடுத்தவாய்நத்தம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், எடுத்தவாய்நத்தம், துரூர், மட்டப்பாறை, பரிகம், கல்படை, பொட்டியம், மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டக்கரை, டேம் கோட்டர்ஸ், அம்மாபேட்டை, மாத்தூர், கரடிசித்தூர், தாவடிபட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு, கரியாலூர், வெள்ளிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.


Next Story