நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி பலி


நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி பலி
x

நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி பலியானார்.

கரூர்

தரகம்பட்டி

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 42). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கரூர் மாவட்டம், தரகம்பட்டிக்கு சென்றுவிட்டு பாலவிடுதி- தரகம்பட்டி சாலை மீனாட்சிபுரம் பிரிவு ரோடு அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story