நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி பலி
நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி பலியானார்.
தரகம்பட்டி
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 42). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கரூர் மாவட்டம், தரகம்பட்டிக்கு சென்றுவிட்டு பாலவிடுதி- தரகம்பட்டி சாலை மீனாட்சிபுரம் பிரிவு ரோடு அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire