மாநகராட்சி குப்பை கிடங்கில் 4-வது நாளாக எரியும் தீ
மாநகராட்சி குப்பை கிடங்கில் 4-வது நாளாக தீ எரிந்து வருகிறது.
கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி அருகே கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் கடந்த 31-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. கரூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தீயை முழுவதுமாக அணைக்க முடியவில்லை. 4-வது நாளாக நேற்றும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire