முதியவர் மாயம்


முதியவர் மாயம்
x

முதியவர் மாயம் ஆனார்.

கரூர்

கடவூர் வட்டம், சங்கிபூசாரியூரை சேர்ந்தவர் வீரமலை (வயது 80). இவர் கடந்த 17-ந்தேதி காலை வீட்டில் இருந்து நடைபயிற்சிக்காக வெளியே சென்றார். பின்னர் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வீரமலையின் அண்ணன் மகன் பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான வீரமலையை தேடி வருகின்றனர்.


Next Story