சிறுமி மாயம்


சிறுமி மாயம்
x

சிறுமி மாயம் ஆனார்.

கரூர்

அரவக்குறிச்சி குமரண்டன்வலசை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் இலக்கியா (வயது 17). இவர் கரூர் அருகே உள்ள ஜவுளி பூங்காவில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலையில் வேலைக்கு சென்ற இலக்கியா மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து பெற்றோர் இலக்கியாவை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, இலக்கியாவை தேடி வருகின்றனர்.


Next Story