இந்திய நாடு மக்களால் உருவாக்கப்பட்டது; அரசுகளால் உருவாக்கப்படவில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
இந்திய நாடு மக்களால் உருவாக்கப்பட்டது; அரசுகளால் உருவாக்கப்படவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
சென்னை,
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
இந்திய நாடு மக்களால் உருவாக்கப்பட்டது; அரசுகளால் உருவாக்கப்படவில்லை. மக்கள் உழைப்பால் உருவானது தான் நம்நாடு. அரசுகள் அதனை வடிவமக்க மட்டுமே செய்தன.
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்குடன் தற்போது பயணித்து வருகிறோம். 2047 உலகிலேயே பலம் வாய்ந்த நாடாக இந்தியா மாறும், அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire