குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை
திண்டிவனம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள வைரபுரத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 26). கொத்தனாரான இவருக்கும், பெரமண்டூரை சேர்ந்த ஷர்மிளா(23) என்பருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த ஷா்மிளா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire