தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேடசந்தூரில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, ஜி.எஸ்.டி.யால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் வேடசந்தூர் ஆத்துமேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வேடசந்தூர் தொகுதி தலைவர் சக்திவேல் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் அறிவரசன், ஒன்றிய செயலாளர் கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில அமைப்பு செயலாளர் முகிலரசன், மாவட்ட செயலாளர் திருவாணன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire