மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை


மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 May 2023 7:00 PM GMT (Updated: 1 May 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா தேவர் உளிமங்கலம் அருகே உள்ள பள்ளப்பள்ளியை சேர்ந்தவர் சோமண்ணா. இவருடைய மனைவி ஜெயம்மா (வயது 65). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமடையாததால் மனமுடைந்த ஜெயம்மா கடந்த 29-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story