மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா தேவர் உளிமங்கலம் அருகே உள்ள பள்ளப்பள்ளியை சேர்ந்தவர் சோமண்ணா. இவருடைய மனைவி ஜெயம்மா (வயது 65). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமடையாததால் மனமுடைந்த ஜெயம்மா கடந்த 29-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire