லாரியில் திடீர் தீ


லாரியில் திடீர் தீ
x

லாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

விருதுநகர்


விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த சக்திபாண்டி (வயது28) என்பவருக்கு சொந்தமான லாரியை நகர்- அருப்புக்கோட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி இருந்தார். இந்தநிலையில் நள்ளிரவில் லாரியில் திடீரென தீப்பிடித்த நிலையில் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இதுகுறித்து சக்திபாண்டி கொடுத்த புகாரின்பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story