தேங்கி நிற்கும் கழிவுநீர்
புறவழிச்சாலைக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட எம்.டி.ஆர். நகர் பகுதியில் புறவழிச்சாலைக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire