எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 6 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 6 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கொழும்பு,
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், தலைமன்னார், தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 6 மீனவர்களை கைது செய்து ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை உடனே தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire