சிறுநாவலூர் ஏரி தடுப்பணை நிரம்பியது


சிறுநாவலூர் ஏரி தடுப்பணை நிரம்பியது
x

சிறுநாவலூர் ஏரி தடுப்பணை நிரம்பி வழிகிறது.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள சிறுநாவலூர் ஊராட்சியில் உள்ள ஏரி 225 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். தற்போது தொடர் மழை காரணமாக புளியஞ்சோலை அய்யாற்றின் காட்டாற்று வெள்ளத்தால், இந்த ஏரியின் தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகிறது.


Related Tags :
Next Story