சிறுநாவலூர் ஏரி தடுப்பணை நிரம்பியது
தினத்தந்தி 4 Aug 2022 7:59 PM GMT
Text Sizeசிறுநாவலூர் ஏரி தடுப்பணை நிரம்பி வழிகிறது.
திருச்சி
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள சிறுநாவலூர் ஊராட்சியில் உள்ள ஏரி 225 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். தற்போது தொடர் மழை காரணமாக புளியஞ்சோலை அய்யாற்றின் காட்டாற்று வெள்ளத்தால், இந்த ஏரியின் தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire