வளையப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


வளையப்பட்டி பகுதியில்  நாளை மின்சாரம் நிறுத்தம்
x

வளையப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர் மற்றும் ஒருவந்தூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.


Next Story