தர்மபுரி அங்காடியில் பட்டுக்கூடுகள் விற்பனை


தர்மபுரி அங்காடியில் பட்டுக்கூடுகள் விற்பனை
x

தர்மபுரி அங்காடியில் பட்டுக்கூடுகள் விற்பனை நடந்தது.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும்பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 1,434 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.680 -க்கும், குறைந்தபட்சமாக ரூ.341- க்கும், சராசரியாக ரூ.571.25-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.8 லட்சத்து 19 ஆயிரத்து 311 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story