பிடாரி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்


பிடாரி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
x

திருவெண்காடு பிடாரி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு பிடாரி அம்மன் கோவில் ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசிமாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பிடாரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், விழா குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.


Next Story