2 பெண்களிடம் 7 பவுன் நகை பறிப்பு


2 பெண்களிடம் 7 பவுன் நகை பறிப்பு
x

2 பெண்களிடம் 7 பவுன் நகை பறிப்பு பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள தூம்பக்குலம் பகுதியில் அமைந்துள்ள மலையாள பகவதி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஒ.ஆலங்குளத்தை சேர்ந்த முருகேசன் மனைவி வெயிலாளி (வயது 51) என்பவ ரிடம் 4 பவுன் நகை, ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜாத்தி (60) என்பவரிடம் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடக் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story