சாலைமறியல்


சாலைமறியல்
x

தளவாய்புரம் பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று தளவாய்புரம் பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Next Story