கிணற்றில் விழுந்த ஆடு மீட்பு


கிணற்றில் விழுந்த ஆடு மீட்பு
x

கிணற்றில் விழுந்த ஆடு மீட்கப்பட்டது

மதுரை

பேரையூர்

டிகல்லுப்பட்டியை சேர்ந்தவர் மாறன். இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று அப்பகுதியில் உள்ள 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்துவிட்டது. இது குறித்த தகவல் டி. கல்லுப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறை சிறப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி அரை மணி நேரம் போராடி ஆட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.


Next Story