குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
தினத்தந்தி 11 May 2023 7:17 PM GMT
Text Sizeதேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து சென்றனர்.
விருதுநகர்
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் விருதுநகர் பாவாலி ஊராட்சிக்குட்பட்ட கலைஞர் நகரில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இங்கு தண்ணீர் வடியாத நிலையில் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து சென்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire