சுகாதார பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி


சுகாதார பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
x

சுகாதார பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி

திருவாரூர்

முத்துப்பேட்டை பேரூராட்சியில் ரெட்கிராஸ் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு சுகாதார பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட கவுரவ தலைவர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் கலந்துகொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு சுகாதார பெட்டகத்தை வழங்கி தொடங்கி வைத்து பேசினார். வழங்கி தொடங்கி வைத்து பேசினார். இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, கண்ணன், பேரூராட்சி அலுவலர் மோகன், சுகாதார மேற்பார்வையாளர் கார்த்தி, சீனியர் ரெட்கிராஸ் வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வசிதம்பரம், மாநில முதலுதவி பயிற்சியாளர் பெஞ்சமின் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story