பக்தர்கள் ஊர்வலம்
தினத்தந்தி 7 Jun 2023 6:31 PM GMT
Text Sizeபக்தர்கள் புனிதநீர் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
கரூர்
லாலாபேட்டை அருகே மகிளிபட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று பக்தர்கள் லாலாபேட்டை காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்து கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக சென்றபோது எடுத்த படம்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire