கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா


கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 15 Aug 2023 7:54 AM GMT)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அன்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பூவன நாத சுவாமிக்கும், நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story