மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x

மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிவகங்கை

காரைக்குடி,

கோவிலூர் துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மானகிரி, தளக்காவூர், கீரணிப்பட்டி, கூத்தலூர், ஆலங்குடி, இளங்குடி, தட்டட்டி, கொரட்டி, துலாவூர், பாதரக்குடி, குன்றக்குடி, சின்ன குன்றக்குடி, கம்பனூர், நடுவிக்கோட்டை, கண்டரமாணிக்கம், பொன்னாங்குடி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின் வாரிய செயற் பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.


Next Story