மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 July 2022 2:38 PM GMT (Updated: 20 July 2022 3:23 PM GMT)

சத்திரக்குடி பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா சத்திரக்குடி பிரிவிற்கு உட்பட்ட உயர் அழுத்த மின்பாதையில் சேதமடைந்து பழுதுதான மின் கம்பங்கள் மற்றும், அடர்ந்த காட்டுகருவல் மரங்களை அகற்றும்பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று (வியாழக் கிழமை )காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை எம்.பட்டிணம், அரியனேந்தல், மஞ்சூர், பொட்டிதட்டி, தேவேந்திரநல்லூர், பூவிளத்தூர், மென்னந்தி, செவ்வூர் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை உதவி என்ஜினீயர் புண்ணியராகவன் தெரிவித்து உள்ளார்.


Next Story