புலியூர், உப்பிடமங்கலம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


புலியூர், உப்பிடமங்கலம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x

பராமரிப்பு பணிகள் காரணமாக புலியூர், உப்பிடமங்கலம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

மின் நிறுத்தம்

கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கரூர் கோட்டத்திற்குட்பட்ட புலியூர், உப்பிடமங்கலம், எஸ்.வெள்ளாளப்பட்டி, காணியாளம்பட்டி, வேப்பம்பாளையம் ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர், தொழிற்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு, உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்பகவுண்டனூர், சின்னக்கிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரிகவுண்டனூர் ஆகிய பகுதிகளுக்கும்.

மதியம் 3 மணி வரை...

நரிக்கட்டியூர் ரோடு, ஆசிரியர் காலனி, தமிழ்நகர், மேலப்பாளையம், சிட்கோ, ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துபட்டி, காணியாளம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிபட்டி, முத்துரங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவணை வடக்கு, மேலபகுதி, சி.புதூர், விராலிபட்டி, லந்தக்கோட்டை, சஞ்சய்நகர், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூர், வடிவேல்நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம் ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story