நொய்யல் பகுதியில் நாளை மின்நிறுத்தம்


நொய்யல் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x

நொய்யல் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

நொய்யல் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் நொய்யல், குப்பம், அத்திப்பாளையம், மரவாபாளையம், புங்கோடை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திப்பாளையம், புதூர், வலையாபாளையம், இந்திரா நகர் காலனி, வடக்கு நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Next Story