ராணிப்பேட்டை, வாலாஜாவில் மின் நிறுத்தம்


ராணிப்பேட்டை, வாலாஜாவில் மின் நிறுத்தம்
x

ராணிப்பேட்டை, வாலாஜாவில் செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டை

வேலூர் மின் பகிர்மான வட்டம், ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த சிப்காட் மற்றும் ராணிப்பேட்டை, வாலாஜா, ஒழுகூர் துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதி நகர், பெரியார் நகர், சிப்காட், சிட்கோ, பெல், புளியந்தாங்கல், அக்ராவரம், வாணாபாடி, செட்டித்தாங்கல், தண்டலம், அம்மூர் பஜார், வேலம், அண்ணா நகர், எடப்பாளையம், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வி.சி. மோட்டூர், வன்னிவேடு, அம்மணந்தாங்கல், பெல்லியப்பா நகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை மற்றும் வளவனூர், எசையனூர், அனந்தாங்கல், ஒழுகூர், வாங்கூர், கரடிகுப்பம், ஜி.சி.குப்பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை ராணிப்பேட்டை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.


Next Story