பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்


பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
x

பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி பெரியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், 2-ம் கால யாகசாலை பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story