பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

தோட்டக்குறிச்சி சேங்கல்மலையில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிமாத சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து துளசி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story