ஆண்டாளுக்கு பரமசுவாமி அலங்காரம்
ஆடிப்பூர உற்சவத்தின் 4-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் ஆண்டாளுக்கு பரமசுவாமி (திருமாலிருஞ்சோலை) அலங்காரமும், உற்சவருக்கு கள்ளழகர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்த காட்சி.
ஆண்டாள் ஆடிப்பூர உற்சவத்தின் 4-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் 'நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்' எனத் தொடங்கும் பாசுரத்திற்கேற்ப மூலவர் ஆண்டாளுக்கு பரமசுவாமி (திருமாலிருஞ்சோலை) அலங்காரமும், உற்சவருக்கு கள்ளழகர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்த காட்சி.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire