ஆண்டாளுக்கு பரமசுவாமி அலங்காரம்


ஆண்டாளுக்கு பரமசுவாமி அலங்காரம்
x
தினத்தந்தி 16 July 2023 7:53 PM GMT (Updated: 17 July 2023 12:18 PM GMT)

ஆடிப்பூர உற்சவத்தின் 4-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் ஆண்டாளுக்கு பரமசுவாமி (திருமாலிருஞ்சோலை) அலங்காரமும், உற்சவருக்கு கள்ளழகர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்த காட்சி.

திருச்சி

ஆண்டாள் ஆடிப்பூர உற்சவத்தின் 4-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் 'நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்' எனத் தொடங்கும் பாசுரத்திற்கேற்ப மூலவர் ஆண்டாளுக்கு பரமசுவாமி (திருமாலிருஞ்சோலை) அலங்காரமும், உற்சவருக்கு கள்ளழகர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்த காட்சி.


Next Story