சேத்தூர் மாரியம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழா


சேத்தூர் மாரியம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழா
x

சேத்தூர் மாரியம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழா தொடங்கியது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. வருகிற 2-ந் தேதி சப்பரத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வரும் பொழுது பக்தர்கள் பூ இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் விஜயகுமார், செயலாளர் ஜெயராமன், பொருளாளர் பாக்கியராஜ் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story