செவிலியர்கள் மனு


செவிலியர்கள் மனு
x

எம்.ஆர்.பி. செவிலியர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் ஒப்பந்த முறையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரியும், பணி பாதுகாப்பு கோரியும் எம்.ஆர்.பி. செவிலியர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.


Related Tags :
Next Story