நீலகிரி: குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் உலா வந்த காட்டுயானையால் மக்கள் அச்சம்


நீலகிரி: குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் உலா வந்த காட்டுயானையால் மக்கள் அச்சம்
x

நீலகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் புகுந்த காட்டு யானையால், மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர்.

நீலகிரி,

பட்டப் பகலில் அரசு தேயிலை தோட்ட கழக குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் புகுந்த காட்டு யானையால், மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம், சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட கழக குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் புகுந்த ஒற்றை யானை, அங்கும் இங்கும் உலாவியது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் யானைக்கு பயந்து வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர்.


Next Story