மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

நெல்லை தச்சநல்லூரில் மோட்டார் சைக்கிள் திருடு போனது.

திருநெல்வேலி

தச்சநல்லூர்:

நெல்லை தச்சநல்லூர் நல்ேமய்ப்பர் நகரை சேர்ந்தவர் அழகுமணி மகன் சேதுராமன் (வயது 37). இவர் தனது மோட்டார் சைக்கிளை தன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாராம். திரும்பி வந்து பார்த்த போது மர்மநபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சேதுராமன் தச்சநல்லூர் போலீசில் புகாா் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story