மோட்டார் சைக்கிள் திருட்டு
மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த தர்மராஜ் மகன் ராஜாராம் (வயது 32). இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த 17-ந் தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது மர்மநபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜாராம் நெல்லை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire