சாராயம் கடத்தி வந்தவர் கைது
கே.வி.குப்பம் அருகே சாராயம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
கே.வி.குப்பம் அருகே கீழ்புதூர் ஆலமரம் பஸ் நிறுத்தத்தில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது மொபட்டில் கல்யாண பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 49) என்பவர் 2 லாரி டியூப்களில் 60 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து 60 லிட்டர் சாராயம், மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire