110 லிட்டர் சாராயம் பறிமுதல்
தினத்தந்தி 29 March 2023 7:00 PM GMT (Updated: 29 March 2023 7:00 PM GMT)
Text Size110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்
நாகூரை அடுத்த மேலவாஞ்சூரில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த காரைக்கால் திருப்பட்டினம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் (59) என்பவரை போலீசார் கைது செய்து, 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire