மதுரகாளியம்மனுக்கு காமாட்சி அலங்காரம்


மதுரகாளியம்மனுக்கு காமாட்சி அலங்காரம்
x
தினத்தந்தி 28 Sep 2022 5:23 PM GMT (Updated: 28 Sep 2022 5:24 PM GMT)

நவராத்திரி 3-வது நாள் விழாவில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் உற்சவ அம்மன் காமாட்சி அலங்காரம் செய்யப்பட்டது.

பெரம்பலூர்

நவராத்திரி 3-வது நாள் விழாவில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் உற்சவ அம்மன் காமாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story