மஞ்சள் காமாலை தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கம்


மஞ்சள் காமாலை தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கம்
x

மஞ்சள் காமாலை தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவாரூர்

திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மஞ்சள் காமாலை தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசி 3 தவணைகளில் முறையாக போட வேண்டியதன் அவசியம் குறித்து ஆஸ்பத்திரி பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. கருத்தரங்கில் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அதிகாரி, பேராசிரியர்கள், உதவிபேராசிரியர்கள், கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ அதிகாரி சுகுமார் செய்திருந்தார்.


Next Story