நாலாட்டின்புத்தூரில்அ.தி.மு.க கொடியேற்று விழா
நாலாட்டின்புத்தூரில் அ.தி.மு.க கொடியேற்று விழா நடந்தது.
தூத்துக்குடி
நாலாட்டின்புத்தூர்:
அ.தி.மு.க. பொன்விழா ஆண்டை முன்னிட்டு நாலாட்டின்புத்தூரில் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அங்குள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வக்குமார், மாவட்ட பிரதிநிதி அய்யன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, மகளிரணி கோமதி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story